follow the truth

follow the truth

May, 18, 2024
Homeவிளையாட்டுலங்கா பிரீமியர் லீக் - ஏலத்திற்கு 358 வீரர்கள்

லங்கா பிரீமியர் லீக் – ஏலத்திற்கு 358 வீரர்கள்

Published on

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.

அந்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஐந்து அணிகளின் வீரர்கள் உரிமையாளர்களால் வாங்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஏலத்தில், உலகின் தலைசிறந்த வீரர்கள் சிலர் ஏலத்தில் விற்கப்பட உள்ளனர்.

இந்தியா – சுரேஷ் ரெய்னா

ஆஸ்திரேலியா – க்றிஸ் லீன், பென் கட்டின்

தென்னாப்பிரிக்கா – ரேசி வெண்ட டூசன்

நியூசிலாந்து – கொலின் டி கிரண்ட்ஹோம்

வங்கதேசம் – தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம்

வெஸ்ட் இண்டீஸ் – எவின் லூவிஸ், கார்லோஸ் பிராத்வைட்

ஆப்கானிஸ்தான் – நூர் அகமட்லா, முகமது நபி

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...