follow the truth

follow the truth

May, 16, 2025
Homeவிளையாட்டுலங்கா பிரீமியர் லீக் - ஏலத்திற்கு 358 வீரர்கள்

லங்கா பிரீமியர் லீக் – ஏலத்திற்கு 358 வீரர்கள்

Published on

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.

அந்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஐந்து அணிகளின் வீரர்கள் உரிமையாளர்களால் வாங்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஏலத்தில், உலகின் தலைசிறந்த வீரர்கள் சிலர் ஏலத்தில் விற்கப்பட உள்ளனர்.

இந்தியா – சுரேஷ் ரெய்னா

ஆஸ்திரேலியா – க்றிஸ் லீன், பென் கட்டின்

தென்னாப்பிரிக்கா – ரேசி வெண்ட டூசன்

நியூசிலாந்து – கொலின் டி கிரண்ட்ஹோம்

வங்கதேசம் – தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம்

வெஸ்ட் இண்டீஸ் – எவின் லூவிஸ், கார்லோஸ் பிராத்வைட்

ஆப்கானிஸ்தான் – நூர் அகமட்லா, முகமது நபி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...