follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

Published on

உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் மேலும் 400 குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலை மரணத்திற்கு காரணமா என்று விசாரிக்க லக்னோவிலிருந்து குழுக்கள் உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான இறப்புகள் இதய செயலிழப்பு மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...