follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

Published on

தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு தபால் புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் ரயில் ஹப்புத்தளை நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் பாதையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...