follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

Published on

தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு தபால் புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் ரயில் ஹப்புத்தளை நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் பாதையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...