follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP3நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக கடனுதவி

நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக கடனுதவி

Published on

தற்போது ஆரம்பிக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நிறைவடையாத நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவியைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது ஒருங்கிணைந்த சாலை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் தொகையைப் பெற அதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நிதியமைச்சின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தன, இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டின் பணிப்பாளர் சார்பாக, ADB Sri Lanka Resident Mission, Takafumi Kadono இன்று கைச்சாத்திட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...