follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP3நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக கடனுதவி

நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக கடனுதவி

Published on

தற்போது ஆரம்பிக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நிறைவடையாத நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவியைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது ஒருங்கிணைந்த சாலை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் தொகையைப் பெற அதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நிதியமைச்சின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தன, இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டின் பணிப்பாளர் சார்பாக, ADB Sri Lanka Resident Mission, Takafumi Kadono இன்று கைச்சாத்திட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...