follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு600 மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூவர் கைது

600 மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூவர் கைது

Published on

கிறிஸ்மஸ் மற்றும் நேற்றைய தினத்திற்காக(26) விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட 600 இற்கும் அதிகமான மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும், தொம்பே மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...