follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP2நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் இராஜினாமா!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் இராஜினாமா!

Published on

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இன்று (8) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஒரு வாரத்திற்கு முன்னர் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்யுமாறு அறிவித்திருந்த நிலையிலேயே இவர் தலைவர் பதிவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...