follow the truth

follow the truth

May, 8, 2025
Homeவிளையாட்டுமழையால் கைவிடப்பட்ட அவுஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி

மழையால் கைவிடப்பட்ட அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா போட்டி

Published on

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் ராவல்பிண்டியில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திலிருந்து நீரை வெளியேற்ற வசதி இல்லாமை காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...

எல்லையில் பதற்றமான சூழல் – ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்?

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின்...

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...