follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுவன்முறை சம்பவங்களினால் 8 பேர் உயிரிழப்பு

வன்முறை சம்பவங்களினால் 8 பேர் உயிரிழப்பு

Published on

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகளவான உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.

உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் இதுவரை 220 பேர் காயமடைந்துள்ளனர்.

47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்கள், 65 வீடுகள் சேதமாக்கப்பட்டுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...