follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம்

Published on

நேற்றைய தினம் (30) நாட்டில் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி மொத்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,164 என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் சுட்டிக்காட்டுகிறது.

May be an image of ticket stub and text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Departmento Government Information 30.04.2023 2023 பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் இணையத்தள ஆசிரியர் ஊடக அறிக்கை இலக்கம்: 130/2023 வெளியிடப்பட்ட நேரம்: 21:25 இன்ற(30) கொவிட் கொற்றுக்குள்ளானேோர் இன்று 2023 ஏப்ரல் 30 இதுவரை எண்ணிக்கை பின்வருமாறு. பேர் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை தொற்றாளர்களின் இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை 672164 மொத்தம் 07 672171 (இன்றைய தினம் 07) அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களம் 163, 163, කිරුලපන මාවත, කොළඹ 05,ශ‍රී ලංකාව. எவனியூ. இலங்கை. Avenue, Colombo SriLanka. (+9411)2515759 +9411)2514753 -dg@dgi.gov.lk www.dgi.gov.lk www.dgi www.news.lk"

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...