follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1Facebook இல் மாற்றம்

Facebook இல் மாற்றம்

Published on

Meta நிறுவனம் (Meta) “Parental Controls” என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது.

20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இரவு நேரங்களில் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அதிகமாக பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான நிலைமைகளுக்கு தீர்வாக இந்த முறை முன்மொழியப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி

நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார். 1966 முதல் 1977...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...