follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுபுகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

புகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

Published on

ரயில் பயணிகளுக்கான பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற வரையறை தொடர்பிலான இறுதி திர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை தொடர்பிலான தீர்மானம் நாளை கூடவுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு தற்போது மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றன.

மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத சேவை, பருவகால அட்டைக்கு அமைய புகையிரத சேவையை பயன்படுத்தும் மட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று கூடவுள்ள ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...