follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்உலக உணவுப் பொருட்களின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது : ஐக்கிய நாடுகள்...

உலக உணவுப் பொருட்களின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது : ஐக்கிய நாடுகள் சபை

Published on

கடந்த ஆண்டில் 30% இற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகளாவிய உணவு விலைகள் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. ஒக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 10% உயர்ந்த பிறகு காய்கறி எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது.

விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், உயர்ந்த பொருட்களின் விலைகள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் ஆகியவை விலைகள் உயர்வுக்கு காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...