follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1சக்விதி மற்றும் அவரது முன்னாள் மனைவிக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிப்பு

சக்விதி மற்றும் அவரது முன்னாள் மனைவிக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிப்பு

Published on

நிதி நிறுவன சட்டத்தை மீறி நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘சக்விதி ரணசிங்க’ என்ற சந்தன வீரகுமார மற்றும் அவரது முன்னாள் மனைவி குமாரி அனுராதனி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே 18 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், 24 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு சட்டமா அதிபரினால் வழக்கு இன்று (12 ம் திகதி) ஒப்படைக்கப்பட்ட போது, ​​ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ், பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகி, உண்மைகளை முன்வைத்தார். நீதிபதி பரிசீலித்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள அனுமதித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...