follow the truth

follow the truth

July, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘மக்கள் தமது வாக்குரிமைக்காக எழுந்து நிற்கும் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது’

ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கு உரிய தரப்பினருக்கு மக்கள் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் தமது வாக்குரிமைக்காக எழுந்து நிற்கும் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது...

சுமார் 26 கோடி அபராதம் விதித்தமை தொடர்பிலான அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார்...

ஜனாதிபதிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி...

ஜனாதிபதியுடன் இணைந்த ஷெஹான்.. ஆதரவு ரணிலுக்கு..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் ஒருமுறை பதவியேற்றுள்ளதாகவும் இல்லையேல்...

VAT காரணமாக மோட்டார் சைக்கிள்களின் விலையும் அதிகரிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப் போகிறது. இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும்...

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் இல்லை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மூன்று...

ஆபாச படங்களை பார்த்தால் கையும் களவுமாக சிக்கும் புதிய நடைமுறை

2023 ஆம் ஆண்டில் சைபர் ஸ்பேஸ் ஊடாக 98,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில், சைபர்ஸ்பேஸ் மூலம் சிறுவர்...

ராஜகிரிய ‘மூன்றெழுத்து’ உணவகம் பகிரங்க மன்னிப்பு

ராஜகிரியில் உள்ள சொகுசு உணவகத்தில் உணவு பரிமாறப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. உரிய உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர், தனக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக உள்ளதாகவும், உண்ண முடியாது...

Must read

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப்...

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு...
- Advertisement -spot_imgspot_img