follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் ஜனாதிபதியாகிறார் இம்மானுவேல் மேக்ராங்

பிரான்ஸ் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்மானுவேல் மேக்ராங் வெற்றி பெற்றுள்ளார் . இத்தேர்தலில் இம்மானுவேல் மேக்ராங் எதிர்பார்க்கப்பட்டதற்கும் அதிகமாக 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றனர். தன்னுடைய வெற்றிக்குப்...

உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சஜித் கோரிக்கை

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும்...

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் புகையிரத தொழிற்சங்கங்கள்

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரையில்...

பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல்

விவசாய ஆலோசகர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல தடை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(25) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை...

SJB இன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக...

வன்முறை ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் – சட்டத்தரணிகள் சங்கம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகப்பகுதிக்கு செல்லும் சில வீதிகள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதிகளில்...

வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

மக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

Must read

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை...
- Advertisement -spot_imgspot_img