follow the truth

follow the truth

July, 23, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கம்பஹா துப்பாக்கி சூடு – தேரர் பலி

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குறித்த தேரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார்...

பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிலநாட்களிற்கு முன்னர்...

வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையம்

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புச் சேவை வழங்குநரும் பயிற்சி நிறுவனமுமான எலைட் இன்ஸ்டிட்யூட்...

பாராளுமன்றில் பெண்களுக்கு எதிராக வன்முறை – வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானவை

பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கும் ஒரு சில பெண் உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை...

ஜனாதிபதி 17 மாதங்களில் 18 வெளிநாட்டு பயணங்கள்

நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல. திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த பொருளாதார பயங்கரவாதிகள், தங்கள்...

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐ.ம.ச மனு

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(22) உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால்...

அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாக இலங்கை அடையாளம்

இந்நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும்...

கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் – மூவருக்கு பிணை

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டிருந்த புற்றுநோய் விடுதியின் மூன்று உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று காலி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...

Must read

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா'...
- Advertisement -spot_imgspot_img