follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் மக்களுக்கு சிவப்பு அறிவித்தல்

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாகவும் திணைக்களம்...

பிரதான பாதையில் செல்லும் ரயில் சேவையில் தாமதம்

கொழும்பு, கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கிச் செல்லவிருந்த கடுகதி ரயில் மருதானையில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளமை காரணமாக பிரதான பாதையில் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பனிமூட்டம் – வாகன சாரதிகள் அவதானம்

மத்திய மலைநாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி மற்றும் பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்தும்...

சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண சஜித் தலைமையில் விசேட குழு ஸ்தாபிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரும், சுகாதாரத் துறையுடன் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு நெருக்கமானவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் மோசடியான கொடுக்கல் வாங்கல் மற்றும் தற்போது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்களுக்கு...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல புதிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை...

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு – சாரதிக்கு விளக்கமறியல்

கொழும்பு குருந்துவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருந்துவத்தை சுற்றுவட்டத்திற்கு அருகில்...

ஞானார்த்த பிரதீபய பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கவனம்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு...

யாழில் வேகமாக பரவி வரும் கண் நோய்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் கண் நோய் பரவி வருவதாகவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய்...

Must read

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று...
- Advertisement -spot_imgspot_img