கொழும்பு, கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கிச் செல்லவிருந்த கடுகதி ரயில் மருதானையில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளமை காரணமாக பிரதான பாதையில் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி மற்றும் பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்தும்...
தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரும், சுகாதாரத் துறையுடன் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு நெருக்கமானவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் மோசடியான கொடுக்கல் வாங்கல் மற்றும் தற்போது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்களுக்கு...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல புதிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை...
கொழும்பு குருந்துவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருந்துவத்தை சுற்றுவட்டத்திற்கு அருகில்...
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு...
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் கண் நோய் பரவி வருவதாகவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய்...