2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான அவரது போராட்டத்திற்காக அவருக்கு அமைதிக்கான...
மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்த்துவதற்கு திட்டமிட்ட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்...
நாட்டில் கடும்மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அறிவிப்பில்...
2023 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் டெங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...
2023 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் ஆரம்பப் போட்டியில் வெற்றியின் மகிழ்ச்சியைக் கொண்டாட நியூசிலாந்து அணிக்கு இன்று (05) சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
நியூசிலாந்தின் அழைப்பின்...
மாத்தறை - அக்குரஸ்ஸ, தியலபே மலைப்பகுதியில் இன்று (05) மீண்டும் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 15 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தியலபே மலைப்பகுதியில் வாழ்ந்த 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எவ்வித உயிர்...