follow the truth

follow the truth

May, 19, 2025

உலகம்

உலக வங்கி தலைவர் பதவிக்கு அஜய் பங்கா பரிந்துரை

உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வங்கியின் மீது...

ரஷ்யா – உக்ரைன் போருக்கு ஒரு வருடம்

ரஷ்யா - உக்ரைன் போருக்கு இன்றுடன் (24) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. 2021 ஆம் ஆண்டில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 'நேட்டோ' உறுப்பினர் பதவிக்கு ஆசைப்பட்டார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும்...

நைஜீரியாவில் வங்கிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில்

ஊழலை ஒழிக்கும் விதமாக நைஜீரியாவில் 200, 500 மற்றும் 1,000 நைரா நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தது. அவற்றை 2023 ஆம் ஆண்டு...

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

ஜப்பானிய கடற்கரையில் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் - சீன எல்லையை அண்மித்து 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தஜிகிஸ்தானில்...

நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று (22) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையை மூடிய தலிபான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதி தலிபான் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன பயணம் மற்றும் போக்குவரத்து வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்ட எல்லைப் பகுதி ஒன்று மூடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நோயாளர்கள் மற்றும்...

“உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது”

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...