இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என...
வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதியில் இருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான இறுதிக் கடிதம் இன்று(30) ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க...
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 இலட்சம் முட்டைகள், பேக்கரி உரிமையாளர்களுக்கு முத்துராஜவலையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும் 10 வெதுப்பக உரிமையாளர்கள் இதன்போது முட்டைகளைப்...
தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பேரூந்து சேவைகள்...
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கிமீ தொலைவில் கடலில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி...
ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு நாடு வெற்றிப் பாதைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தவறிய நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் படி செயற்படாததற்காக சில முக்கிய ஆவணங்கள்...
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைக் கைப்பற்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களுடன் புதுப்பித்து எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும்...
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால்...