இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடியுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அதன் தூதுவர் Qi Zhenhong மற்றும் ஆசிய அபிவிருத்தி...
நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கையில், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரச உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு...
இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆணையாளரின் அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருளாதார குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டு ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் இன்று ஜெனிவா செல்கின்றார்.
அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார்.
எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள்...
ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள்...
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகள்...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலையாகவுள்ளது , டொலரின் விற்பனை...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும்...
திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்துள்ளார்.
பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி...
இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாவின் செல்லுபடியாகும் காலத்தினை, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு, அந்த நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி,...