follow the truth

follow the truth

July, 7, 2025

உள்நாடு

ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – சஜித்

பொதுக் கணக்குகள் குழு ((COPA)) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) தலைவர் பதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

நாளை 18 மணித்தியால நீர் வெட்டு!

நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும் – ஜனாதிபதி ரணில்

இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். "திவால் நெருக்கடி மற்றும் கடன் தடைக்காலம் ஆகியவற்றில் இருந்து எழுவது மட்டுமல்லாமல், நமது சமூகத் துறைகள் பாதுகாக்கப்படுவதையும், நமது...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் மின்சாரம் தடைபடும்.

SLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 வது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டப்ளிவ் ஆர்.டி பண்டாரநாயக்கவின்...

இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி...

மேலுமொரு துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

ஹம்பாந்தோட்டை, மித்தெனிய சதோஸ்மாதகம பிரதேசத்தில் இனந்தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் பலியானார். நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில்...

மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலை குறைப்பு

43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ்...

Latest news

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...

Must read

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது,...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள்...