follow the truth

follow the truth

April, 29, 2024

உள்நாடு

12 – 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 7...

இன்று மேலும் 1,946 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,946 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 476, 726...

தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் இறக்குமதியில் வரையறை – இலங்கை மத்திய வங்கி

அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய...

ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் அழிந்த சம்பவம் – CEO பிணையில் விடுதலை

ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ( NMRA) தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த தரவுகள் கட்டமைப்பை நிர்வகித்த தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...

நாளை முதல் 18-மணித்தியால நீர் வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) முதல் 18-மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை(10) காலை 08:00 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை(11) அதிகாலை 02:00...

சைனோபாம் குறித்து மருத்துவ சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை...

கொவிட் தொற்றியிருந்த பெண் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சொய்சா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 சிசுக்களை பிரசவித்துள்ளார். இன்று காலை சிசேரியன் சிகிச்சை மூலமாக குறித்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது,...

இஷினி விக்ரமசிங்க இராஜினாமா

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Latest news

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22...

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்தின் வலுவான அணி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த அணியை நியமிக்க நியூசிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்த அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன்...

களமிறங்கிய ஹவுதிக்கள், பதறும் உலக நாடுகள்

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில், யெமனில் உள்ள ஹவுதி படை மத்திய தரைக்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து வகையான வணிக கப்பல்களைக் குறிவைத்தும் தங்கள்...

Must read

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்தின் வலுவான அணி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த...