follow the truth

follow the truth

May, 4, 2025

விளையாட்டு

ஓய்வு பெறுவதாயின் 3 மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்

தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு கழகங்களுக்கான...

இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கான போட்டித்தடை நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடையை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. அறிக்கை...

தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2022 இலங்கை அணி மோதவுள்ள போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகவுள்ளது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இலங்கை...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக்க ராஜபக்ஷ

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை...

இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

தசுன் சானக்கவுக்கு கொரோனா

இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி – இலங்கை அணி துடுப்பாட்டத்தில்

2021 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதிக் கொள்கின்றன. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...