இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரரான சமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சமரி தலைமையிலான ஹலவத்த மரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்...
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர் தரப்பிலான நிலைப்பாட்டினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.
அங்கு, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் அவர்...
அசித பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் அணியின் திறமையான பந்துவீச்சாளர்.
அவர் எப்போதும் போட்டிகளை மாற்றக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக அறியப்படுகிறார்.
பந்துவீச்சில் எதிரணி அணிகளை வீழ்த்தி தனது புதிய வாழ்க்கையை சமீபத்தில் தொடங்கினார்.
அசித மற்றும் நிகேஷலாவின் திருமணத்திற்கு...
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும்...
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 10-ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு...
தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.
இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இன்று (12), நாளை (13)...
இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (11) நடைபெற்ற CDS ASSOLUTO SU PISTA தடகளப் போட்டியின் 100 மீற்றர் தொடர்-1 போட்டியில் கலந்து கொண்ட இலங்கையின் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும்,...
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...