இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எதிர்வரும் டி20 உலக கிண்ணத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை வரவேற்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதற்கு அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல்...
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காததை அடுத்து அவர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த 2020ஆம்...
எதிர்வரும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் நேற்று (09) அறிவிக்கப்பட்டது.
வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் நான்கு வீரர்கள் அணிக்கு மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, உலகக்...
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலஸ், உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்சின் தெற்கு துறைமுக நகரமான மார்சேயிற்கு ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது.
அது பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு 79 நாட்களுக்கு முன்பாகும்.
2012 ஒலிம்பிக் ஆடவர் 50மீ ஃப்ரீஸ்டைல் சாம்பியனான...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேனா இல்லையா என பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக இன்னும் எந்த முடிவும்...
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திற்கான அனைத்து தகுதிச் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று அதிகாலை...
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...