follow the truth

follow the truth

May, 19, 2025

உலகம்

இஸ்ரேல் விலகல் – கட்டார் சமரச பேச்சில் தொடர்ந்தும் பின்னடைவு

கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இடைநிறுத்தம் ஏற்பட அரபு நாடான கட்டார் அரசு முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்காக இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாட்...

சுனாமி அச்சுறுத்தல் தொடர்பிலான அறிவிப்பு

பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கு ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் நீக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மின்டானோ தீவுக்கு அருகில் 7.5 மற்றும் 6.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள்...

சீன பயணிகள் அமெரிக்கா செல்ல தடை?

சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை எதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்கா - சீனா இடையேயான...

ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் : போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக போர்நிறுத்தம் ஒரு வாரத்தில்...

எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்

காஸா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ".. காஸா எல்லைக்கு...

போர் நிறுத்தம் நாளை வரைக்கும் நீட்டிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வரை நீடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர்...

உலகின் மிகவும் “சோகமான” யானை உயிரிழப்பு

உலகின் மிகவும் "சோகமான" யானை என பெயரிடப்பட்ட இலங்கை யானை பிலிப்பைன்ஸ் மணிலாவிலுள்ள மிருக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது. குறித்த யானை மணிலா மிருக்காட்சாலையில் இருந்த ஒரே ஒரு யானை என்பதால் தனது வாழ்நாளை தனிமையில் வாழ்ந்துள்ளது. இதேவேளை,...

அமெரிக்க இராணுவ விமானம் விபத்து

அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று மேற்கு ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அந்த விமானத்தில் 8 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் நிலை குறித்து தங்களுக்கு எந்த...

Latest news

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தின் முன்பாக, பிற்பகல் 4...

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன்...

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

Must read

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19)...

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும்...