பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிடியாணையை இரத்து...
பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்று அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
பாகிஸ்தானின் 24 முக்கிய...
டிக்டோக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தடை செய்ய பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த கருவிகளை அரசு ஊழியர்களின் கைப்பேசிகளில் பயன்படுத்த வேண்டாம் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தரவுகளின் பாதுகாப்பைச்...
ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3...
பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கஜாவா ஆசிப் தெரிவித்தார்.
இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
இம்ரான் கான் கூறி வரும்...
சுனாமியை ஏற்படுத்தும் அளவு சக்திவாய்ந்த நீருக்குள் சென்று தாக்குதல் நடத்தும் அணு ஆயுத ஆளில்லா விமானம் ஒன்றை வடகொரியா பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.
இந்த ஆளில்லா விமானம் 80 முதல் 150...
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பாராளுமன்ற மக்களவை (லோக்சபா) செயலகம் அறிவித்துள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று...
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கிரிமினல் அவதூறு வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவர் உடனடியாக சிறைக்கு செல்ல மாட்டார் - அவருக்கு 30 நாட்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில்...
இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...