அமெரிக்காவில் ஒரு பெண்ணின் கண்களுக்குள் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர் ஒருவர் அகற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஞாபக மறதி யாருக்குத்தான் இல்லை. சில நேரங்களில் வெளியே...
விண்வெளியில் சிறுகோளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ளது மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
பூமியை நோக்கி மோதும் வகையில் வரும் விண்கல், சிறுகோள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பூமி மீது மோதுவதைத் தடுத்து...
டெஸ்லா வாகனங்கள், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் என பல வழிகளில் வருமானம் ஈட்டி உலக அளவில் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க், தற்போது தனது அடுத்த வணிகப் பயணத்தை...
இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் 2 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மேலும் 3 வருட சிறைத்தண்டனை விதிப்பு...
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
ராணி மனைவி கமிலாவும் மன்னருடன் சேர்ந்து வரலாற்று விழாவில் முடிசூட்டப்படுவார் எனவும்...
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவின் பென் எஸ்.பெர்னாக் (Ben S....
தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதை இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது.
இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு...
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பான Binance ஹெக் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 110 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பினான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும் 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது.
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்
அதற்கேற்ப தாம் உட்பட அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்ற வேண்டும்...