இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 66 காம்பியா குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் பல்வேறு விதமான அத்தியாவசிய மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் அவை உள்நாட்டில்...
தற்போதைய 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான வேதியியல் பிரிவில் நோபல் பரிசை பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசுகள் கருதப்படுகிறது....
அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோர் குவாண்டம் இயக்கவியலில் சாதனை படைத்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர் என்று ஏற்பாட்டுக் குழு இன்று ஸ்டாக்ஹோமில் அறிவித்துள்ளது.
மூவரும் "சிக்கலான...
இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மனித பரிணாம வளர்ச்சிக்கான அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில்...
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சிக்கி பொலிஸார் உட்பட 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால்...
பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்குரிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் வெளியாகியுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அவரது இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுளளது.
ஸ்கொட்லாந்தின் நேஷனல்...
பிரித்தானியாவில் புதிய நாணயப் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் படம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா நாணயங்களை அச்சிட்டு வெளியிடும் ரோயல் மின்ட் அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ மாதிரியை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா சிற்பி மார்டின்...
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பிரயுத் சான் ஓ சா (Prayut Chan-o-cha) மீண்டும் பதவியேற்கலாம் என தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...