follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது. முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர்...

உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் அமைதிக்கான நோபல்...

நேற்று வரை 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

உக்ரேனில் மார்ச் 17 வரை குறைந்தது 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,333 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஐ.நா உரிமைகள் அலுவலகத்தின்படி, பெரும்பாலான உயிரிழப்புகள் கனரக பீரங்கிகள், ஷெல் குண்டு தாக்குதல், ஏவுகணைகள்...

2021ம் ஆண்டின் உலக அழகியாக மகுடம் சூடினார் கெரோலினா

2021 ஆம் ஆண்டில் உலக அழகி பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூடினார் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா . கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகி போட்டி நடைபெற்ற...

மேரியோபோலில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்த அரங்கத்தில் குண்டுவீசி தாக்குதல்

ரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட மேரியோபோல் நகரத்தில், ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அரங்கில் ரஷ்யப்...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு, கிழக்கு ஜப்பானில் 7.3 ரிச்டர் அளவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தை...

20 அடி உயரும் ஈபிள் கோபுரம்

பிரான்ஸின் பாரிஸில் உலக பிரசித்தி பெற்ற ஈபெல் கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகின்றமையினால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது. இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது...

சுமார் 2 வருடங்களின் பின்னர் எல்லைகளை மீள திறக்கவுள்ள நியூசிலாந்து

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட தமது எல்லைகளை சுமார் 2 வருடங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்த மாதம் முதல் மீள திறக்கவுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 13 ஆம் திகதி...

Latest news

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர்...

குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு

மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால்...

Must read

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன்...