follow the truth

follow the truth

May, 25, 2025

உள்நாடு

உள்ளூராட்சி தேர்தல் குறித்து தீர்மானிக்க தேர்தல் ஆணையம் இன்று கூடுகிறது

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கலந்துரையாடல் ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி தேர்தலை ஏப்ரல் 25ம் திகதி நடத்தலாமா? முடியாததா? என்பது அந்த விவாதத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு...

“இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்”

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக சண்டைப் பேச்சுக்களை நடத்தும் சஜித், இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாக்குமாறு கூறி அழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே...

மஹிந்தவை சந்திக்கவில்லை என கம்மன்பில பதிலடி

கடந்த வாரம் தமக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த வாரம் தாம் நாட்டை விட்டும் வெளியே சென்றிருந்ததாகவும்...

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் குடிவரவு...

மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பயிரிடப்பட்ட சோளத்தின் இருப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு விவசாய அமைச்சு விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

தொல்பொருள் திணைக்களம் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா?

தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை, புல்மோட்டை...

புத்தாண்டுக்கு பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அடுத்த 20 முதல் 30 ஆம் திகதிற்குள் அமைச்சர்கள் இடமாற்றங்கள் மற்றும்...

1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்போது அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்தமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...