follow the truth

follow the truth

May, 26, 2025

உள்நாடு

அழகுசாதன இறக்குமதி தடையை நீக்க வேண்டும்!

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சுங்கத் தரவுகளின்படி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2021 மற்றும் 2022...

இலங்கை அரசாங்கம் சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது!

இலங்கை அரசாங்கம் 13வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது எனது தந்தையின் படுகொலைக்கு நீதியை பெற்றுத்தந்துள்ளது என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். ஹேக்கின் நிரந்தர மக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளரை(உள்ளூராட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்றுசந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

குருந்தூர் மலை நாளை பிக்குகளுக்கு கையளிப்பு !

நீதிமன்றில் முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான வழக்கு உள்ளது.இந்த நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலையில் உள்ள 612 ஏக்கர் காணியை பிக்குகளுக்கும் விகாரைகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என...

உங்கள் தலைவர்களை கொன்றவர் பிரபாகரன் – டக்ளஸ் தேவானந்தா

காலத்துக்கு காலம் ஜெனிவாவை காட்டி தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவார்கள்.அப்படித்தான் இம்முறை வித்தை காட்டுகிறார்கள்.மக்களுக்கு இப்போது என்ன தேவை என்று நாம் சிந்திக்க வேண்டும்.தும்மினாலும் சர்வதேசம் மருந்து தர வேண்டும் என்று...

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான வீதியினை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்.

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தினை மேற்கெள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் பொகவந்தலாவ பிரதேச சாரதிகளினால்  ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது. குறித்த...

ZOOM தொழிற்நுட்பத்தின் ஊடாக மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் தொழில்!

இணையத்தளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் படிக்கும் மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்த பாலியல்...

15,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!

2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 15,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,209 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 964 கார்கள் 2022 ஆம்...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...