follow the truth

follow the truth

July, 9, 2025

உள்நாடு

கோதுமை மா பற்றிய அறிவிப்பு

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை...

விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று

விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று(31) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு உலகெங்கும் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில்...

பெற்றோல் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன்...

மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக ஊழியர்கள் மட்டத்தில் விரைவில்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

கடந்தகால தவறுகளை உணர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை உளப்பூர்வமாக நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை...

இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த 9 புதிய சட்டங்கள் அறிமுகம்

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 09 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வளர்ச்சி செயல்முறையை எளிதாக்கவும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதன்மூலம், குறுகிய காலத்தில்...

மேலும் 3 பேர் பலி

நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும்...

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மொஹமட் நஷீட் தெரிவிப்பு

 இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ​மொஹம்மட் நஷீட், அந்நாட்டு  வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கை...

Latest news

வனிந்து ஹசரங்கப் பங்கேற்பு நிச்சயமல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன் நடைபெற உள்ள முதலாவது டி20 போட்டியில்...

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான...

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த...

Must read

வனிந்து ஹசரங்கப் பங்கேற்பு நிச்சயமல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க,...

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்...