follow the truth

follow the truth

May, 19, 2025

பொலிட்டிக்கல் மேனியா

அநுர – ரணில் என்னதான் பேசியிருப்பாங்க..?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சந்தேகமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்திருந்தார். தனியார் தொலைகாட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு...

இன்னும் மூன்றே மாதத்தில் கிரிக்கெட்டிற்கு தீர்வு

இன்னும் மூன்று மாதங்களில் கிரிக்கெட்டினை அழித்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்திருந்தார். ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற...

“அநுர ஜனாதிபதியானாலும் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றியமைக்க முடியாது”

தமது கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில்...

மக்கள் கருத்து கணிப்பு குறித்து இரகசிய கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பில் மக்கள் கருத்து கணிப்பு நடத்துவது தொடர்பில் அண்மைய நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடல் ஒன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில்...

பொசன் தினத்தில் ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு சம்பவமாம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வளவா ஹெங்குனவெவே தம்மரதன தேரரினால் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்னவுடனான கலந்துரையாடலின் போது, ​​தம்மரதன தேரர் தேசிய பாதுகாப்பிற்கு...

மக்கள் அதிகம் எங்களை நம்புகின்றனர் – மஹிந்த மகிழ்ச்சி

அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், அவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பதுளையில் தெரிவித்தார். 'இப்போது...

13ஐக் காட்டி சஜித் பல்டிக்கு தயாராகிறார்..

தமது அரசாங்கத்தின் கீழ் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நேற்று(10) ஹோகந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர்...

ஸ்ரீலங்கன் பயணிகளுக்கு உப்பும் மிளகும் கிடையாது.. கணக்கெடுப்பு ஒன்றில் வெளியான தகவல்

எந்த விமானத்திலும் சுவையான உணவு கிடைப்பது சகஜம். அதேபோன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் இதுபோன்ற சுவையான உணவை விமானத்தில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' என்ற தேசிய விமான நிறுவனம்...

Latest news

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார வாரியம் அறிக்கை

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும்...

சாமர சம்பத்திற்கு பிணை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய பதுளை நீதவான் நுஜித் டி...

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனத்திற்கு

கனமழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மழை பெய்யும் போது மணிக்கு சுமார் 60...

Must read

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார வாரியம் அறிக்கை

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த...

சாமர சம்பத்திற்கு பிணை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ரூ.10 இலட்சம்...