follow the truth

follow the truth

July, 7, 2025

TOP1

சீமெந்தின் விலை அதிகரிப்பு : நுகர்வோர் அதிகார சபை மறுப்பு

சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சீமெந்தின் விலையினை அதிகரிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நுகர்வோர் அதிகார சபை தமது நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவில்லை...

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளரை சந்தித்தார் கமல் குணரத்ன

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன சந்தித்தார் ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல்...

பணிபகிஸ்கரிப்பு தொடரும் – ஜோசப் ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட  முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு அல்ல என்றும் ஆசிரியர்களின் ஒன்லைன் வேலைநிறுத்தம் உட்பட தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின்...

அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தது ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கம்

ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பதாக இன்று(31) அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா...

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000/= ரூபா விசேட கொடுப்பனவு...

2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க...

அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை...

Latest news

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு - ஒரு வளர்ந்த குடும்பம் ( சொந்துரு...

இதையெல்லாம் காலை உணவாக சாப்பிடவே கூடாதா?

வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான மக்கள் தவிர்ப்பது அல்லது சமரசம் செய்துகொள்வது...

Must read

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின்...