follow the truth

follow the truth

July, 15, 2025

TOP1

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்...

நாடு முழுமையாக முடக்கப்படாது- சன்ன ஜயசுமன

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...

கொரோனா வைரஸின் மூல தரவை தருமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தியது

உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவை அதன் ஆரம்பகால கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூல தரவைப் தருமாறு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் மைய நகரமான வுஹானில் முதலில் தோன்றியது. எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை...

கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி : உச்சபட்ச விலையும் நிர்ணயம்

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.180...

6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது சீனா

மத்திய சீன மாகாணமான ஹ_பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரபூர்வ சீன செய்தி...

புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அரசாங்கம்

இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...

லாப்ஃஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5...

Latest news

69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தபால் அலுவலகம்

சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு சக்தியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கை வகுத்துள்ள இலங்கை தபால் துறையின் பொலன்னறுவை...

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். இந்நிலையில்,...

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்த வியட்நாம்

வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆசிய நாடான வியட்நாமின்...

Must read

69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தபால் அலுவலகம்

சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு...

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து...