திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் எனவும் சிங்களம் பேச தெரியாத தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைத்தரகர்களின்...
1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்...
கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பலம் பொருந்திய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சில் தெளிவாக அவர் சாடியதும் ஹரின் பெர்னாண்டோவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹிரு அலைவரிசையில் நேற்று (04)...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (04) அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மொத்த கட்டணத்தில் 21.9 சதவீதம் குறைக்கப்படும்.
30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
அதேநேரம், 31 முதல்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
".. மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான்...
மீண்டும் போராட்ட அரசியலில் இணையவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நாட்டில் தற்போது நிலவும் முறைமையை மாற்றுவதற்கு புதிய தலைமுறை...
ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என பலர் கருதினாலும் முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால நண்பர் என்ற வகையில், தமக்கும்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...