ரயிலில் பயணித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மேலும் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில்...
சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிடவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்த புத்தகத்தில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது செய்யப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு பாராளுமன்றத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
கோட்பாடு மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ஆம் திகதி குளியாப்பிட்டியவில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
“நிதர்சனம்” (Reality) என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது பொதுக்கூட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2...
தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவியை வகித்து வரி செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அந்த நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த இரு சுற்றுலா பயணிகளை நாவலப்பிட்டியில் ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவது தொடர்பான விலைகளை நுகர்வோர் அதிகாரசபையிடம் இந்த வாரம் சமர்ப்பிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று (05)...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...