பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் ஊழல் எதிர்ப்புக் குழு உறுப்பினர்களான நிரோஷன்...
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உரையாற்றுகையில் இலங்கையில் உள்ள நாய்களின் தொல்லைகள்...
சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழந்தமை தொடர்பான சிசிரீவி காணொளிகள் உள்ளிட்ட முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களும், கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கின்...
எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மலையாகம் மற்றும் வடக்கு புகையிரத சேவைகளில் விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை...
புதிய மின் இணைப்பு பெறுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம் தர்மசேன...
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் தவறானது என செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சதுரங்க அபேசிங்க பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
Chatham Street Journal இணைய அலைவரிசையில் இடம்பெற்ற அரசியல் உரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின்...
மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன்வந்துள்ளதாகவும்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...