follow the truth

follow the truth

May, 16, 2025

TOP2

பால் மாவுக்கான விலை சூத்திரம் 2019 முதல் நடைமுறையில் இல்லை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக இலாபத்தில் பால் மாவை விற்பனை செய்து...

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் இராஜினாமா!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இன்று (8) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஒரு வாரத்திற்கு...

கோட்டை ரயில் நிலையத்தில் இலத்திரனியல் நேர அட்டவணை

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இலத்திரனியல் நேர அட்டவணை காட்சி சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்...

தமிழ், முஸ்லிம் மக்கள் சேர்ந்தே என்னை விரட்டியடித்தனர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் விரட்டியடிக்கப்பட்டது குறித்த ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் முன்வைத்து வருகின்றார். குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தன்னுடன் இருந்த...

கோட்டாவின் புத்தகத்திற்கு அதிக கிராக்கி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (7) முற்றாக விற்று தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர்...

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம்

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க தனது இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, துறைமுகம் கட்டப்படுவதால் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தற்காலிக மனிதாபிமான உதவியின்...

உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலையினையும் குறைக்க எதிர்பார்ப்பு

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 02 இலங்கையர்களும் மீட்பு

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த காயமடைந்தவர்கள் உட்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...