இந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றுள்ளார்.
71வது உலக அழகி மகுடம் இந்தியாவின் மும்பையில் நேற்று (09) இரவு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
115 நாடுகளைச் சேர்ந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அறகலய’ பாரியளவிலான எதிர்ப்பிற்குப் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார் என்பது தொடர்பான நூல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.
3...
பண்டிகை காலத்திற்காக எதிர்வரும் வாரத்தில் 40 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி தட்டுப்பாடு இன்றி ஒரு முட்டையை 43 ரூபாவிற்கு நுகர்வோருக்கு விற்பனை...
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம்...
கரையோர ரயில் வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கரையோர வீதியில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான...
கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பதவி விலக்கிய விவகாரம் குறித்த புத்தகம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அந்த புத்தகத்தில் விடயங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றன.
குறித்த புத்தகத்தில் கொரோனா காலத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் அவர்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணப் பட்டியல் செலுத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு...
பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும் பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...