follow the truth

follow the truth

May, 6, 2025

TOP2

பிரச்சினைகளைத் தீர்க்க ‘அஸ்வெசும வாரம்’

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும...

மரம் வீழ்ந்ததால் டூப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்திற்கு தடை

கொழும்பு 3 டூப்ளிகேஷன் வீதியில் பகத்தலே வீதிக்கு அருகில் மரமொன்று வாகனம் ஒன்றின் மீது விழுந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க தொழில் அமைச்சு நடவடிக்கை

நாட்டின் பணியிட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை , உலக தொழில் துறைக்கு ஏற்றவாறு முழுமைப்படுத்தப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச...

பல ரயில் பயணங்கள் இரத்து?

இன்று காலை மற்றும் மாலையில் பல அலுவலக ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் புகையிரத பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது .இதன்...

‘அஸ்வெசும’ அடுத்த கொடுப்பனவு புதன்கிழமை

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்துக்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் நவம்பர் முதலாம் திகதி குறித்த பணம் பயனாளிகளின்...

விசா புதுப்பித்தல் தொடர்பாக சுமார் 2000 கோரிக்கைகள்

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வீசா இன்றி இஸ்ரேலில் யுத்த மோதல்களுக்கு மத்தியில் இருப்பவர்கள் இஸ்ரேலில்...

மலையக ரயில் சேவையில் தாமதம்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் ஒன்று கீனிகம மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இது இன்று (30) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மலையகப் பாதையில்...

ரயில் – இ.போ.சபை பேரூந்து விபத்துகளில் இறக்கும் நபரொருவருக்கு 5 இலட்சம் நஷ்டஈடு

இலங்கை போக்குவரத்துச் சபையின் புகையிரதங்கள் மற்றும் பஸ்களில் பயணிக்கும் போது விபத்துக்களில் இறக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையின்...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...