follow the truth

follow the truth

May, 6, 2025

TOP2

உத்தேச மின்சாரக் கட்டணச் சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு

உத்தேச மின்சாரக் கட்டணச் சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் அவதானம் மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக பொறுப்பு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சபை நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது, ​​இது...

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை

யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுவதில் உண்மையில்லை என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும்...

உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு...

அனைத்து மின்சார ஊழியர்களும் கொழும்புக்கு

அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை விற்பனை, சம்பள முரண்பாடு நீக்கப்படாமை போன்றவற்றை...

கொழும்பில் நேற்று விழுந்த மரம் அபாயமான மரங்கள் பட்டியலில் இல்லையாம்

கொழும்பு பிரதேசத்தில் அபாய நிலையில் உள்ள சுமார் 300 மரங்கள் அடங்கிய ஆவணம் தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அந்த ஆவணத்தின் பிரகாரம் உரிய மரங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...

போர் நிறுத்தத்தினை மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டெல் அவிவில், போர்நிறுத்தத்தை அறிவிப்பது ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்று அறிவித்தார். பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான...

மின்சார சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு

மின்துறை மறுசீரமைப்பு சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட உத்தேச மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்த பிறகு, அது வர்த்தமானியாக...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...