follow the truth

follow the truth

May, 21, 2024

உலகம்

கடும் பொருளாதார நெருக்கடி : உலகிற்கு முன்னுதாரணமாக பாகிஸ்தான் பிரதமர்

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் அரசு, பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வசதியை ஏற்கனவே கோரியுள்ளது. அதற்கான கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச...

945 நாட்களுக்கு பின் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு நீக்கம்

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்கு பின்னர் முகக் கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் முககவசம் அணிவதை கட்டாயமாக்கின. அந்த வகையில் ஹாங்காங் நாடும்...

துருக்கி நிலநடுக்கம் – 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

அண்மையில் துருக்கியில் பதிவான பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும் இரு மடங்காக அதிகரிக்கலாமென...

கனடாவில் டிக்டாக் செயலிக்கு தடை

அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா...

சீனாவில் நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியான அக்ஷு கவுண்டியில் உள்ள வென்சு கவுண்டியில் இப்ன்று (27) காலை 7:58 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு...

மத தீவிரவாதிகளின் சதியால் ஈரானிய சிறுமிகளுக்கு விஷம் கலந்த உணவு 

ஈரானில் உணவில் விஷம் கலந்து சிறுமிகளுக்கு உணவளிக்கவும், அவர்களின் கல்வியை சீர்குலைக்கவும், பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடவும் சதி நடப்பதாக ஈரான் அரசு தெரிவிக்கின்றது. ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சதிப்புரட்சியின் பின்னணியில் ஒரு...

இத்தாலியில் படகு கவிழ்ந்து 59 அகதிகள் உயிரிழப்பு

100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில், 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல்...

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...

Latest news

மேல் மாகாணத்தில் இன்று சுகாதார வேலைநிறுத்தம்

வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடற்ற கொடுப்பனவு அல்லது DAT கொடுப்பனவை தங்களுக்கும் 35,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி, மாகாண மட்டத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும்...

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக...

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க...

Must read

மேல் மாகாணத்தில் இன்று சுகாதார வேலைநிறுத்தம்

வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடற்ற கொடுப்பனவு அல்லது DAT கொடுப்பனவை தங்களுக்கும்...

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய...