follow the truth

follow the truth

May, 18, 2025

உலகம்

காஸா பகுதி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காஸா பகுதிக்கு உதவி கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புச் சபை தனது உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக...

இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.    

‘எங்கள் நாட்டின் உறவினர்களுடன் உள்ள காஸா மக்களுக்கு தற்காலிக விசா’ – கனடா

ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காஸாவைத் தொடர்ந்து தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காஸா ஏறக்குறைய...

இஸ்ரேலை இறுக்கும் ‘ஹமாஸ்’

தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் அமுலில் இருந்து இதுவரை சுமார் 2,000 ஹமாஸ் போராளிகளை...

48 வருட சிறைவாசம் – இறுதியில் நிரபராதி

அமெரிக்காவின் ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn...

ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் எகிப்துக்கு

காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, எகிப்தின் கெய்ரோவில், இஸ்ரேல் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்துடன், இஸ்ரேலுடன் மீண்டும் ஒரு போர்நிறுத்தத்தை தொடங்க தயாராக உள்ளார். காஸா...

டிக்டாக் பாவனையால் தாய்வான் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறு

எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தாய்வான் ஜனாதிபதி தேர்தலில், சீனா டிக் டாக்கைப் பயன்படுத்துகிறது. இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது...

செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் 10 நாடுகள்

யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி பல கப்பல் நிறுவனங்களும் செயற்பாடுகளை இடைநிறுத்திய நிலையில் செங்கடல் வர்த்தகப் பாதையை பாதுகாப்பதற்கு பன்னாட்டு படை நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது. பத்து நாடுகளைக் கொண்ட பன்னாட்டு...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...