ஐரோப்பிய நாடான டென்மார்க், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் நோக்கில், புனித குர்ஆன் பிரதிகளை பொது இடங்களில் எரிப்பதைத் தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, டென்மார்க்கில் உள்ள வெள்ளைத் தீவிரவாதக் குழுக்கள், பேச்சுரிமைக்கு...
பாரிய வெடிப்பு காரணமாக சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தொழில்துறை பகுதியில் உள்ள வெடிபொருள் கிடங்கில் வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும்...
போரினால் அழிக்கப்பட்ட காஸா பகுதி மீண்டும் கட்டப்படாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக, இந்த மனிதாபிமானப் பேரழிவைத் தடுக்க பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள்...
நைஜீரிய இராணுவத்தினருக்கு சொந்தமான கடுனா கிராமத்தின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டதாக நைஜீரிய இராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.
தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பது...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு...
அண்மைய சந்திப்பில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குறைந்து வரும் சிசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பங்களிக்குமாறு வடகொரிய பெண்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரிய ஜனாதிபதி அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜெர்மனியில் உள்ள முனீச் விமானநிலையத்தில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் விமான நிலையம் மூடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி...
சென்னை விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கியதையடுத்து இன்று இரவு 11 மணிவரை விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால்...
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 36 அரச நிறுவனங்கள், வாரியங்கள், ஆணையங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய நிதி அறிக்கைகளை அரசாங்க கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்காமல் இருப்பதால்,...
உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் லங்கா...
16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தின் முன்பாக, பிற்பகல் 4...