follow the truth

follow the truth

August, 10, 2025

உலகம்

உலகின் உயரமான ரயில் பாலத்தை திறந்துவைத்தார் மோடி

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே...

“டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை” – புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்?

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தமது சொந்த சமூக ஊடக தளங்களை ஊடாக பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு...

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை – டிரம்ப் கையெழுத்து

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணையும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை...

12 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

தேசிய பாதுகாப்பை முன்னிட்டு 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி,...

RCB வெற்றி பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வீழ்த்தி முதல் முறையாக ரோயர் செலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை கொண்டாடி...

ஊழல் எதிர்ப்பு போராட்டம் – மங்கோலிய பிரதமர் இராஜினாமா

பல வாரங்களாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து மங்கோலியப் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டீன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி...

தென்கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் இன்று(3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. முதன்மை வேட்பாளர்களாக, முன்னணியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் மற்றும் ஆளும் மக்கள் சக்திக்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இந்தியா...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...