உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டினா டர்னர் காலமானார்.
"ராக் அண்ட் ரோல் ராணி" என்று பிரபலமாக அறியப்பட்ட டினா டர்னர் (Tina Turner) தனது 83வது வயதில் காலமானார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கடந்த 9ம் திகதி வழக்கு விசாரணைக்கு ஆஜரான...
அடுத்த உலகளாவிய தொற்றுநோய்க்கு தயாராக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்...
சமீபத்தில் கயானா வே பள்ளியின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
மாணவி ஒருவர் வேண்டுமென்றே தீ வைத்ததாக பாடசாலை நிர்வாகம்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் லாகூர் வீட்டிற்கு சொகுசு வரி நோட்டீஸ் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பை அவருக்கு பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ளதாக...
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பயனர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
தனியார் விண்வெளி வீரர்கள் குழுவினர் பெண்ணொருவர் உட்பட இரு சவூதி அரேபியர்கள் இருவர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர்.
மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவியே (Rayyanah Barnawi) விண்வெளிக்குச் சென்றுள்ள முதல் சவூதி...
தமிழ், தெலங்கு மற்றும் கன்னட திரையுலகில் 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...