ஒரு நபர் பாலியல் செயலுக்கு சம்மதிக்கத் தகுதியான வயதை 13ல் இருந்து 16 ஆக உயர்த்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் ஜப்பான் தற்போது குறைந்த வயது எல்லையை கொண்டுள்ளது.
ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இந்த...
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உக்ரேனுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் இத்தாலிய பிரதமராக பதவியேற்ற ஜியோர்ஜியா மெலோனி, தனது நாட்டின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உக்ரேனுக்கு விஜயம் செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தி...
துருக்கி சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.
ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு...
அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க...
ஜெர்மனில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு வழங்கக் கோரி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக சுமார் 2,300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையினால் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க்...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்...
சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதைத் தொடா்ந்து நோய்த்தொற்று பேரலை முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் நிா்வாக நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...